Vaalga
செவ்வாய், டிசம்பர் 20, 2011
நெய்யின் மருத்துவ குணங்கள்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது.
மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது.
மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
திங்கள், டிசம்பர் 12, 2011
வாழ்க்கையின் இரகசியம்!
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை
உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!
யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ
அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!
சிரிப்புதான் எத்தனை வகை!
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்
இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்
கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்
இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்
கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்
அதிகாலையில் துயில் எழுந்தால் அழகு பெருகும்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வொன்றை நடத்தினர். தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வொன்றை நடத்தினர். தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
வெள்ளி, டிசம்பர் 09, 2011
செவ்வாய், டிசம்பர் 06, 2011
நாம் சாப்பிடும் உணவுகளின் சக்தியின் அளவுகள்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
100 கிராம் அல்லது 10 மி.லி அளவுள்ள உணவில் உள்ள
சத்துக்கள்
100 கிராம் அல்லது 10 மி.லி அளவுள்ள உணவில் உள்ள
சத்துக்கள்
உடல் எடையைக் குறைப்பதற்கான வழிகள்!
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும்
உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும்
செவ்வாய், நவம்பர் 15, 2011
ஆரோக்கியத்திற்கு தினமும் ஒரு ஆப்பிள்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன
ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன
காசநோய்க்கு மருந்தாகும் தூதுவளை
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை 1 டம்ளர் பசும்பாலில் கலந்து தினமும் காலையில் மட்டும் குடித்து வர நாவறட்சி, கபநீர், மூட்டு வலி, காசநோய் குணமாகும்.
தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை 1 டம்ளர் பசும்பாலில் கலந்து தினமும் காலையில் மட்டும் குடித்து வர நாவறட்சி, கபநீர், மூட்டு வலி, காசநோய் குணமாகும்.
கோடையை சமாளிக்க தினமும் 5 தக்காளி
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
தினமும் 5 தக்காளிகளை உட்கொண்டால் சூரிய வெப்பத்தைத் தாங்கும் சக்தியை பெறுவீர்கள் என்கிறது ஓர் ஆய்வு. தக்காளியுடன் பழச்சாறும் சூரிய வெப்பக் கதிர்களில் இருந்து பாதுகாக்கும் சக்தியை உங்கள் உடலுக்கு அளிக்கிறது.
தினமும் 5 தக்காளிகளை உட்கொண்டால் சூரிய வெப்பத்தைத் தாங்கும் சக்தியை பெறுவீர்கள் என்கிறது ஓர் ஆய்வு. தக்காளியுடன் பழச்சாறும் சூரிய வெப்பக் கதிர்களில் இருந்து பாதுகாக்கும் சக்தியை உங்கள் உடலுக்கு அளிக்கிறது.
இதயத்தை பாதுகாக்க....
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.
நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.
குளிர்ந்த நீரில் குளியுங்கள்!
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
பூமியில், பெரும்பாலும் தண்ணீர்தான் மூன்று பக்கமும் சுற்றிப் பரவியுள்ளது. அதே போல் மனித உடலும் முக்கால்வாசி தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது. எனவே, உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் தினமும் குளிக்க வேண்டும்.
பூமியில், பெரும்பாலும் தண்ணீர்தான் மூன்று பக்கமும் சுற்றிப் பரவியுள்ளது. அதே போல் மனித உடலும் முக்கால்வாசி தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது. எனவே, உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் தினமும் குளிக்க வேண்டும்.
கறிவேப்பிலை சாப்பிடுவதால்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவகுணங்கள்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் நமது உடலுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன.
நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் நமது உடலுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன.
அருமருந்தான துளசி
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.
துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.
வெள்ளி, நவம்பர் 04, 2011
தெரிந்த வெந்தயம் தெரியாத இரகசியம்.
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
தமிழ் மக்களின் பல்வேறு உணவுகளிலும் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. சித்தமருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. உடல் சூடு, வயிற்று புண், வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் குணப்படுத்துவதாக சொல்கிறார்கள்
தமிழ் மக்களின் பல்வேறு உணவுகளிலும் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. சித்தமருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. உடல் சூடு, வயிற்று புண், வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் குணப்படுத்துவதாக சொல்கிறார்கள்
நீரழிவைக் கட்டுப்படுத்தும் நாவல்பழம்..
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
பழங்கள், மனிதனுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருபவை. நோய்கள் ஏதும் அணுகாதவாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியவை.
பழங்கள், மனிதனுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருபவை. நோய்கள் ஏதும் அணுகாதவாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியவை.
இரவு விளக்குகளை பயன்படுத்தினால் தளர்ச்சி ஏற்படும்!
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
இரவு நேரத்தில் தூங்கும்போது, படுக்கை அறைகளில் குறைந்த ஒளியை உமிழும் இரவு நேர விளக்குகளை பயன்படுத்துவது பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது.
இரவு நேரத்தில் தூங்கும்போது, படுக்கை அறைகளில் குறைந்த ஒளியை உமிழும் இரவு நேர விளக்குகளை பயன்படுத்துவது பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது.
வெள்ளி, அக்டோபர் 28, 2011
பனி உருகி உலகழிக்கும் அபாயம்…
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
புவி வெப்பமயமாதல், சீதோஷ்ண நிலையில் பெரும் மாற்றம் இவற்றால் வரும் பாதிப்புகள் பற்றி பல இடங்களில் பேச்சு அடிபடுவதை நாம் கேட்டும், ஒரு ஜவுளிக்கடையின் விளம்பரத்திற்கு வரும் முக்கியத்துவம் கூட நாம் கொடுப்பதில்லை
புவி வெப்பமயமாதல், சீதோஷ்ண நிலையில் பெரும் மாற்றம் இவற்றால் வரும் பாதிப்புகள் பற்றி பல இடங்களில் பேச்சு அடிபடுவதை நாம் கேட்டும், ஒரு ஜவுளிக்கடையின் விளம்பரத்திற்கு வரும் முக்கியத்துவம் கூட நாம் கொடுப்பதில்லை
வெள்ளி, அக்டோபர் 21, 2011
கர்ப்பிணிகள் அதிகம் சாப்பிட்டால் குழந்தை அறிவுக்குப் பாதிப்பு
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் குழந்தை இருக்கும் போது தனக்காக மட்டும் அல்லாமல், தன் குழந்தைக்காகவும் சேர்த்து சாப்பிடக் கூடாது
கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் குழந்தை இருக்கும் போது தனக்காக மட்டும் அல்லாமல், தன் குழந்தைக்காகவும் சேர்த்து சாப்பிடக் கூடாது
ஜப்பானியரின் அழகின் இரகசியம்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
.
எங்கள் அழகின் இரகசியம் ‘அக்குபஞ்சர்` சிகிச்சை’தான் என்று ஜப்பான் நாட்டினர் தெரிவித்துள்ளனர். அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வதை மறந்துவிடுங்கள், பழங்கால வைத்தியமான அக்கு பஞ்சர் சிகிச்சை செய்து கொண்டு அழகாக மாறுங்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தற்போது ஜப்பானில் அக்குபஞ்சர் சிகிச்சை பிரபலம் அடைந்து வருகிறது.
.
எங்கள் அழகின் இரகசியம் ‘அக்குபஞ்சர்` சிகிச்சை’தான் என்று ஜப்பான் நாட்டினர் தெரிவித்துள்ளனர். அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வதை மறந்துவிடுங்கள், பழங்கால வைத்தியமான அக்கு பஞ்சர் சிகிச்சை செய்து கொண்டு அழகாக மாறுங்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தற்போது ஜப்பானில் அக்குபஞ்சர் சிகிச்சை பிரபலம் அடைந்து வருகிறது.
செவ்வாய், செப்டம்பர் 06, 2011
மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது.
36 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மிருகத்தின் படிமங்கள் கண்டுபிடிப்பு
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
திபெத்தில் சமீபத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய காண்டாமிருகத்தின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை உடலில் ரோமங்களுடன் இருந்திருக்க வேண்டும் என்றும், பனிப் பிரதேசங்களில் வாழ்பவையாக இருந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திபெத்தில் சமீபத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய காண்டாமிருகத்தின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை உடலில் ரோமங்களுடன் இருந்திருக்க வேண்டும் என்றும், பனிப் பிரதேசங்களில் வாழ்பவையாக இருந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய், ஜூலை 19, 2011
குழந்தைகளை கண்டிப்பது எவ்வாறு?
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
‘அடியாத பிள்ளை படியாது’ ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்’ என்கின்ற பழமொழிகள் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பத அவசியத்தை வலியுறுத்துகின்றன. ஓர் குழந்தை நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் எதிர்பார்க்கின்ற வகையில் நடந்து கொள்ளாத போதும் குழந்தையின் நடத்தை நமக்கு மகிழ்ச்சியை தராத போதும் அந்நடத்தைகளை வெளிக்காண்பிக்கக்கூடாது
‘அடியாத பிள்ளை படியாது’ ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்’ என்கின்ற பழமொழிகள் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பத அவசியத்தை வலியுறுத்துகின்றன. ஓர் குழந்தை நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் எதிர்பார்க்கின்ற வகையில் நடந்து கொள்ளாத போதும் குழந்தையின் நடத்தை நமக்கு மகிழ்ச்சியை தராத போதும் அந்நடத்தைகளை வெளிக்காண்பிக்கக்கூடாது
காதலில்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்
சந்தித்து பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு, ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து தொலைத்தவர்களும் உண்டு.
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்
சந்தித்து பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு, ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து தொலைத்தவர்களும் உண்டு.
மரபியல் பண்பு அல்லது ஜீன்கள் என்றால் என்ன ? பாகம்- 1
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
மரபியல் அதாவது ஜெனடிக்ஸ் என்னும் சொல் பண்டைய கிரேக்க மொழியில் இருந்து உருவானதாகச் சொல்லப்படுகிறது. தாவரங்கள், விலங்குகள், செடி, கொடிகள் மற்றும் மனிதர்கள் என அனைத்து உயிரினங்களிலும் காணப்படும் இந்த மூலக்கூறே உயிரினத்தை நிர்ணயிக்கும் பொருளாக அமைகிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா ?
மரபியல் அதாவது ஜெனடிக்ஸ் என்னும் சொல் பண்டைய கிரேக்க மொழியில் இருந்து உருவானதாகச் சொல்லப்படுகிறது. தாவரங்கள், விலங்குகள், செடி, கொடிகள் மற்றும் மனிதர்கள் என அனைத்து உயிரினங்களிலும் காணப்படும் இந்த மூலக்கூறே உயிரினத்தை நிர்ணயிக்கும் பொருளாக அமைகிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா ?
செவ்வாய், ஜூலை 12, 2011
நினைவாற்றலை மேம்படுத்துவது எப்படி?
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.
“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.
பழச்சாறு உடல் நலத்துக்கு கேடு!
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
பழச்சாறுகளை அடிக்கடி குடிப்பதால், உடல் பருமன், இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்தல் உள்ளிட்ட உடல் நலக்கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழச்சாறு அருந்துவது மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை, தீமைகள் குறித்து பிரித்தானியாவின் வடக்கு வேல்ஸ் பகுதியிலுள்ள பாங்கர் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது.
பழச்சாறுகளை அடிக்கடி குடிப்பதால், உடல் பருமன், இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்தல் உள்ளிட்ட உடல் நலக்கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழச்சாறு அருந்துவது மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை, தீமைகள் குறித்து பிரித்தானியாவின் வடக்கு வேல்ஸ் பகுதியிலுள்ள பாங்கர் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது.
வியாழன், ஜூன் 16, 2011
ஞாபக சக்தியை அதிகரிக்கும் பட்டை
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
உணவில் வாசனை மற்றும் ருசிக்காக பட்டை, லவங்கம், ஏலம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இவற்றில் மருத்துவ பயன்களும் உள்ளது என்பதை அறியாதவர்களும் உண்டு.
உணவு எளிதில் செரிமானம் ஆவதற்கு இந்தப் பொருட்கள் பயன்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் பட்டையில் உள்ள மூலப்பொருள் மறதி நோய்க்கு மருந்தாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உணவில் வாசனை மற்றும் ருசிக்காக பட்டை, லவங்கம், ஏலம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இவற்றில் மருத்துவ பயன்களும் உள்ளது என்பதை அறியாதவர்களும் உண்டு.
உணவு எளிதில் செரிமானம் ஆவதற்கு இந்தப் பொருட்கள் பயன்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் பட்டையில் உள்ள மூலப்பொருள் மறதி நோய்க்கு மருந்தாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதன், ஜூன் 15, 2011
இனிய இல்லறம்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
இருவருக்குள்ளும் நல்ல understanding இருக்கனும்.. விட்டுக்கொடுக்கும் மனபக்குவம் வேண்டும்..
பெண்களுக்கு நான் சொல்லுவது:
உங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்க.
அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக்கொடுங்க.
இருவருக்குள்ளும் நல்ல understanding இருக்கனும்.. விட்டுக்கொடுக்கும் மனபக்குவம் வேண்டும்..
பெண்களுக்கு நான் சொல்லுவது:
உங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்க.
அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக்கொடுங்க.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)