Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.



மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது.

36 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மிருகத்தின் படிமங்கள் கண்டுபிடிப்பு

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


 திபெத்தில் சமீபத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய காண்டாமிருகத்தின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை உடலில் ரோமங்களுடன் இருந்திருக்க வேண்டும் என்றும், பனிப் பிரதேசங்களில் வாழ்பவையாக இருந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.