Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

மருத்துவம்

கற்பூரவல்லி எனும் மூலிகை அனைத்து இடங்களிலும் பரவிக் கிடக்கும் அனைவரும் அறிந்த செடியினம்

ஆகும் . இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும். மேலும் இதன் இலைகளை பஜ்ஜி , பக்கோடா செய்து சாப்பிடலாம்