Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வெள்ளி, அக்டோபர் 28, 2011

பனி உருகி உலகழிக்கும் அபாயம்…

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

புவி வெப்பமயமாதல், சீதோஷ்ண நிலையில் பெரும் மாற்றம் இவற்றால் வரும் பாதிப்புகள் பற்றி பல இடங்களில் பேச்சு அடிபடுவதை நாம் கேட்டும், ஒரு ஜவுளிக்கடையின் விளம்பரத்திற்கு வரும் முக்கியத்துவம் கூட நாம் கொடுப்பதில்லை

வெள்ளி, அக்டோபர் 21, 2011

வாழையின் மகத்துவம்.

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை

கர்ப்பிணிகள் அதிகம் சாப்பிட்டால் குழந்தை அறிவுக்குப் பாதிப்பு

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் குழந்தை இருக்கும் போது தனக்காக மட்டும் அல்லாமல், தன் குழந்தைக்காகவும் சேர்த்து சாப்பிடக் கூடாது

ஜப்பானியரின் அழகின் இரகசியம்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

.


எங்கள் அழகின் இரகசியம் ‘அக்குபஞ்சர்` சிகிச்சை’தான் என்று ஜப்பான் நாட்டினர் தெரிவித்துள்ளனர். அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வதை மறந்துவிடுங்கள், பழங்கால வைத்தியமான அக்கு பஞ்சர் சிகிச்சை செய்து கொண்டு அழகாக மாறுங்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தற்போது ஜப்பானில் அக்குபஞ்சர் சிகிச்சை பிரபலம் அடைந்து வருகிறது.

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.



மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது.

36 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மிருகத்தின் படிமங்கள் கண்டுபிடிப்பு

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


 திபெத்தில் சமீபத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய காண்டாமிருகத்தின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை உடலில் ரோமங்களுடன் இருந்திருக்க வேண்டும் என்றும், பனிப் பிரதேசங்களில் வாழ்பவையாக இருந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், ஜூலை 19, 2011

குழந்தைகளை கண்டிப்பது எவ்வாறு?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


‘அடியாத பிள்ளை படியாது’ ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்’ என்கின்ற பழமொழிகள் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பத அவசியத்தை வலியுறுத்துகின்றன. ஓர் குழந்தை நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் எதிர்பார்க்கின்ற வகையில் நடந்து கொள்ளாத போதும் குழந்தையின் நடத்தை நமக்கு மகிழ்ச்சியை தராத போதும் அந்நடத்தைகளை வெளிக்காண்பிக்கக்கூடாது

காதலில்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்



சந்தித்து பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு, ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து தொலைத்தவர்களும் உண்டு.

மரபியல் பண்பு அல்லது ஜீன்கள் என்றால் என்ன ? பாகம்- 1

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

மரபியல் அதாவது ஜெனடிக்ஸ் என்னும் சொல் பண்டைய கிரேக்க மொழியில் இருந்து உருவானதாகச் சொல்லப்படுகிறது. தாவரங்கள், விலங்குகள், செடி, கொடிகள் மற்றும் மனிதர்கள் என அனைத்து உயிரினங்களிலும் காணப்படும் இந்த மூலக்கூறே உயிரினத்தை நிர்ணயிக்கும் பொருளாக அமைகிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா ?

செவ்வாய், ஜூலை 12, 2011

நினைவாற்றலை மேம்படுத்துவது எப்படி?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.

பழச்சாறு உடல் நலத்துக்கு கேடு!

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


பழச்சாறுகளை அடிக்கடி குடிப்பதால், உடல் பருமன், இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்தல் உள்ளிட்ட உடல் நலக்கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழச்சாறு அருந்துவது மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை, தீமைகள் குறித்து பிரித்தானியாவின் வடக்கு வேல்ஸ் பகுதியிலுள்ள பாங்கர் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது.

வியாழன், ஜூன் 16, 2011

ஞாபக சக்தியை அதிகரிக்கும் பட்டை

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

உணவில் வாசனை மற்றும் ருசிக்காக பட்டை, லவங்கம், ஏலம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இவற்றில் மருத்துவ பயன்களும் உள்ளது என்பதை அறியாதவர்களும் உண்டு.
உணவு எளிதில் செரிமானம் ஆவதற்கு இந்தப் பொருட்கள் பயன்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் பட்டையில் உள்ள மூலப்பொருள் மறதி நோய்க்கு மருந்தாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதன், ஜூன் 15, 2011

இனிய இல்லறம்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


இருவருக்குள்ளும் நல்ல understanding இருக்கனும்.. விட்டுக்கொடுக்கும் மனபக்குவம் வேண்டும்..

பெண்களுக்கு நான் சொல்லுவது:

உங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்க.

அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக்கொடுங்க.

வியாழன், நவம்பர் 18, 2010

நலம் தரும்... கடுகு

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

ம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே சாப்பிட்டு வந்தார்கள். அந்த உணவோடு மருந்துகளையும் உண்டு நோயின்றி நூறாண்டு வாழ்ந்தனர். ஒவ்வொருவீட்டிலும் சமையல் அறையிலுள்ள அஞ்சறைப் பெட்டியில் அற்புத மருந்துகள் இடம்பெற்றிருக்கும்.

செவ்வாய், அக்டோபர் 19, 2010

கற்பூரவல்லி

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

கற்பூரவல்லி எனும் மூலிகை அனைத்து இடங்களிலும் பரவிக் கிடக்கும் அனைவரும் அறிந்த செடியினம்

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.

ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்

மனைவியை மயக்க

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமு

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

ஹாலிவுட்டில் எடுத்த ஒரு ‘அனிமேஷன்’ படத்தில், அதுவும் விலங்குகளை நாயக நாயகியராக சித்தரிக்கும் ஒரு படத்தில் மிக நல்ல வாழ்க்கைத் தத்துவங்களைச் சொல்ல முடியும் என்பதை குங்க்ஃபூ பாண்டா (Kungfu Panda) திரைப்படம் நிரூபித்திருக்கிறது. கதை ஒன்றும் பிரமாதமானதில்லை. சாதாரணமானது தான்.

உயிர் உருவான கதை

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

பூமியில் உயிர் உருவானது எப்படி? என்று மனிதகுலம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இத்தகைய தொடக்ககால புதிர்களுக்கு விடைகாணும் ஆசை, மனிதர் அனைவருக்கும் உள்ளது. தொழில் நுட்ப முன்னேற்றம் மிகுந்துள்ள இந்த காலக்கட்டம் உயிரின தோற்றத்தை தெளியவைக்கும் என பலர் எண்ணுகின்றனர்.