Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், அக்டோபர் 19, 2010

கற்பூரவல்லி

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

கற்பூரவல்லி எனும் மூலிகை அனைத்து இடங்களிலும் பரவிக் கிடக்கும் அனைவரும் அறிந்த செடியினம்
ஆகும் . இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும். மேலும் இதன் இலைகளை பஜ்ஜி , பக்கோடா செய்து சாப்பிடலாம்

கருத்துகள் இல்லை: